தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.decisions national interest prime minister modi action india tamil news இன்னும் 4 ஆண்டுகளுக்குள் – அதாவது, ...
நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக, வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.vanita accused attacking home night india tamil news நடிகர் விஜயகுமார் – மறைந்த நடிகை மஞ்சுளா ...
தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro train public video india tamil news #WATCH PM Narendra Modi rides metro from Dhaula Kuan ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy drink-scooter kamalhassan india tamil news கல்லூரி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். வேலையில்லா திண்டாட்டம் ஏன் என்ற ...
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl raped vinayagar chaturthi india tamil news மகாராஷ்டிராவில் திங்களன்று இரவு அகர் கிரமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்ற ...
மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india tamil news 4வது முறையாக ராமுத்தாய் கர்ப்பம் தரித்தபோது ஸ்கேன் செய்து பார்த்ததில், அதுவும் பெண் குழந்தை என தெரிந்தது. ...
ஜெட் ஏர்வேஸில் விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.30 passengers traveling jet airways flight bleeding nose mouth மும்பையில் இருந்து ஜெய்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் காற்றழுத்தத்தை பராமரிக்கும் அமைப்பை இயக்க ...
உற்பத்தியே இல்லாத காற்றாலையில் மின்சாரம் வாங்கியதாக கணக்கு காட்டி தமிழ்நாடு மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.Rs9-crore scam windmill power generation – stalin’s complaint india tamil news இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: ...
சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மயிலாப்பூரில் சீரியல் படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டாதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ...
இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.dmk-congress protest aiadmk india tamil news சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி ...
குன்றத்தூரில், பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள தாயை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.poisoning children received child – mother police search குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய் ...
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.india tamil news dmk leader mk.stalin – official announcement இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூடியது. தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ...
மணப்பாறை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.india tamil news road accident near marparaara – 4 people killed திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி ...
சேலம், ஏற்காடு அருகே 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.india tamil news two instrumental discovery 13th century சேலம் மாவட்டம், சேர்வராயன் மலையின் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த நீலகிரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் மாரமங்கலம் ...
சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜி (28). கந்து வட்டித்தொழில் செய்து வந்தார்.india tamil news kundas 5-rounds one-day prisoners transferred vellore prison சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித்குமார் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை ...
16 வயது சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த நபரை ஹரியானா போலீஸார் கைது செய்துள்ளனர்.india tamil news police officer raped girl giving drugs வறுமையில் பிடியால் தவித்துவந்த குடும்பத்திற்கு ஆறுதல்கரம் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரின் அனுமதியுடன் சிறுமியை தன்னிடம் அழைத்து வந்திருக்கிறார் ...
பொன்னேரி அருகே ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர், ரயில்வே டிராக்கில் சடலமாக மீட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.india tamil news student went police investigation – head railway track பொன்னேரி அருகேயுள்ள சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரின் மகன் ...
நான் முதலமைச்சரானால் லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில், என்னுடைய முதல் கையெழுத்து இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.india tamil news first signature made chief minister – kamal interviewed பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூரில் உள்ள ...
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாப்படுகிறது.india tamil news raksha bandhan – special trains women அந்த தினத்தில் பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் ராக்கி கட்டி சகோதர பாசத்தை வெளிபடுத்துவார்கள். ...
2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு தேமுதிக வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்றவேண்டும்.india tamil news dmdk contesting alone parliamentary election – vijayakanth நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணியைத் ...
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.india tamil news tirumurugan gandhi jail due ill health நாகை மாவட்டம், சீர்காழியில் கடந்த ஏப்ரல் மாதம் அன்று அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ...
புதுச்சேரியில் காதல் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காத கணவன் பாட்டிலால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.india tamil news husband made love wife புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பொன்னரசன்-நிவேதா தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. பொன்னரசனுடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 5 நாட்களுக்கு ...
நெல்லையின் பெண் மாவட்ட ஆட்சியர், சுகாதாரப் பணிகள் குறித்த கள ஆய்வின்போது 105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்தார்.india tamil news female district collector drinking water-tank 105-feet height அந்தத் தொட்டியில் சுகாதாரச் சீர்கேடு இருந்ததால் அதிகாரிகளைக் கடிந்துகொண்டார். ...
தனது அனுமதி இல்லாமல், ஜீன்ஸ் எடுத்து உடுத்திய தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.india tamil news brother wearing jeans – tightly knitted brother உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தர்வாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரா. 37 வயதாகும் ...
திருச்சி முக்கொம்பில் காவிரியிலிருந்து வெளியேறும் தண்ணீரில் வெள்ள பெருக்கு ஏற்படாத வண்ணம் இருக்கவே கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுவதற்கு என்றே உருவாக்கப்பட்டது தான் இந்த அணை 1836-ம் ஆண்டு கட்டப்பட்டது.india tamil news breaking kollidam dam sudden fever – interview eps 630 மீட்டர் நீளம் ...
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவில் தண்டனை அளிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.india tamil news narendra modi soon sentenced kidnapping women குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ...
திருச்சியில் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தம்பதி மீது அரசுப் பேருந்து மின்னல் வேகத்தில் மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.india tamil news husband-wife spot – tragedy back celebration திருச்சி மாவட்டம், ஒத்தக்கடை, புதுத்தெருவைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் ...
நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan india tamil news ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்துபவர்கள் கருணாஸுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா ...