திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் தனியார் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு உடன் தகவல் அளித்தனர். கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ...
சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியையும், கரை வேட்டியையும் கட்சி தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சரத்குமார், “அ.தி.மு.க. கூட்டணியில்தான் தற்போது வரை நீடிக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சர் வேட்பாளராக ...
திருமணம், காகுகுத்தல், பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் காலம், காலமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மொய் வைப்பது வழக்கம். தங்களுக்கு யார், யார் எவ்வளவு மொய்ப்பணம் செய்தார்கள் என்று நோட்டு போட்டு குறித்து வைத்து, மீண்டும் அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை ...
ரஜினிகாந்த் ரசிகர் மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வேறு அரசியல் கட்சியில் இணையலாம் என மன்றத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிபத்தாக இருந்த நிலையில், உடல் ஒவ்வாமை போன்ற காரணங்களால் தனது அரசியல் கட்சி ஆரம்பிக்கை முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் ...
செல்போன் டவர் அமைப்பதால் மக்கள் நோய் வாய்ப்பட்டுச் சாவதோடு பறவையினங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன என்று ஜியோ டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Disease coming – villagers fought raining Geo Tower india tamil news அரியலூர் ...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததை நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆவேசமாகத் தெரிவித்தார்.Karunanidhi proves scandal commit suicide Raja india tamil news திருப்பூர் மாநகர மாவட்ட திமுக சார்பில் ...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அதிமுக இணைவது உறுதி என அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் கூறியுள்ளார்.Ensuring AIADMK join AMMK DTV Dinakaran interview இன்று காலை பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, அமமுகவுடன் அதிமுக ...
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்காக, அவரின் உருவச்சிலையை செய்யும் பணிகள், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்று வருகிறது.Established November 15th – Full statue Karunanidhi india tamil news இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில், அண்ணாவின் சிலை அருகிலேயே ...
இயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கும் விழா நேற்று (14-10-2018) மாலை 7 மணியளவில் சென்னை, ...
நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ராணி வாபஸ் பெற்ற நிலையில், நடிகர் சங்கத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டதாக சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.Actress Rani Withdraw complaint actor Shanmugarajan தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னை கொரட்டூரில் கடந்த 11ஆம் தேதி முதல் ...
விருத்தாசலத்தில் ரூ. 40,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் மற்றும் அவரின் கார் டிரைவர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.Rs60000 bribe land owner – Vatachalam Taluk officer arrested கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துகூடல் மேல்பாதி தோப்பு தெருவைச் ...
சென்னை செங்குன்றத்தில் விளம்பர படப்பிடிப்பின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிரபல நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.Sexual harassment complaint actress – arrested Actor-director india tamil news தனியார் ஜவுளி கடை ஒன்றின் விளம்பர ...
திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. இது உடனே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.Farmers Association urges procure paddy rice procurement centers immediately இதற்கான உரிய நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு நுகர்பொருள் ...
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.CBI probe begins india tamil news அதையடுத்து தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ...
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நடந்த இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.central government imposing Hindi Tamil Nadu? – Periyar Dravidar party தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், இந்தியில் ...
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளது.Jayalalithaa’s death Inquiry right track – Investigation Commission இதுதொடர்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் ...
10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் தினமும் டாஸ்மாக்கில் தண்ணீர் கிடைக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறினார்.Drinking water every 10days – always open Tasmark – Kamal Hassan நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மக்களிடையே பேசிய அவர், ...
பூந்தமல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் தனது பிறந்தநாள் விழாவில் ‘ஜிகர்தண்டா’ படப் பாணியில் பினு, சக ரவுடிகளுடன் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடினார்.Rowdy Binu 26th day Court guard india tamil news அன்றிரவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பினு உள்ளிட்ட 75 பேர் கூண்டோடு ...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு ஆட்டோவில், அரசு பேருந்து நடத்துனர் ஜான் ஆன்டனி சேவியர், அவரது மனைவி சுபலீனா ஆகியோர் பயணித்துள்ளனர்.Two women die auto including van accident india tamil news அப்போது சாலை வளைவில் திரும்பிய ஆட்டோ மீது, தனியார் வேன் மோதி விபத்துக்குள்ளானது. ...
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 14) காலை அமலுக்கு வந்தது.Today’s Petrol Diesel Price india tamil news எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் நேற்று நாய் ஒன்று, பச்சிளங் குழந்தையின் உடலை கவ்வி கொண்டு சென்றுள்ளது.Dog Clamps Infant Baby – Mother? india tamil news இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சிலர் நாயை விரட்டியதால், நாய் குழந்தையை பிள்ளையார் கோயிலின் ...
பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரம், சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.right damaged actress club? – Angry actress Revathi மலையாள நடிகைகளின் கூட்டமைப்பான ‘விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ்’ ...
விழுப்புரம் லக்கிநாயகன்பட்டி அருகே கொடியனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.son killed father marriage issue india tamil news இவர்களில் முதல் மகன் கோபி வெளிநாடு சென்றிருந்த நிலையில், 2வது மகன் குமார் மற்றும் 3வது மகன் உதயசூரியன் இருவரும் காதல் திருமணம் ...
ஈரோடு அருகே வாகன எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தால், கரும்புகை சூழவே, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.Old engine oil recycling plant fires india tamil news கோணவாய்க்கால் என்ற ஊரில் சண்முகம் என்பவர், வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட எஞ்சின் ஆயிலை மறுசுழற்சி செய்யும் ஆலைநடத்தி ...
சின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.party leaders silent Chinmayi issue? – Tamilisai Soundararjan சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கபட வேண்டியது என்றார். எஸ்.வி.சேகர் ...
மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது என்றும் தமிழகத்தில் உள்ள தமிழருக்கும் இதே நிலைதான் வரும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.Cong Tamil Sri Lanka alive comes power – Pon.Radhakrishnan சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
நேற்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் கமல் பேசும்போது பேசுவதற்காக மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் நடுத்தெருவிலிருந்து உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.happy party flag normal member – Kamal Hassan india tamil news எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் ...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரிய அம்ருதா வழக்கை, தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஜெ., மரணம் மர்மம் நிறைந்ததாக உள்ளதாக தெரிவித்தது.Amruta case Jayalalithaa’s daughter – High Court dismissed பெங்களூரு அம்ருதா, ‘நான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு. ...
லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். ஆறு பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Twisted government bus – Woman killed india tamil news ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து, 32 பயணியருடன், சென்னை கோயம்பேடு நோக்கி, தமிழக அரசு பேருந்து, நேற்று ...