சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்னும் உலக அளவில் பல நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ...
ரஜினிகாந்த் ரசிகர் மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வேறு அரசியல் கட்சியில் இணையலாம் என மன்றத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிபத்தாக இருந்த நிலையில், உடல் ஒவ்வாமை போன்ற காரணங்களால் தனது அரசியல் கட்சி ஆரம்பிக்கை முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் ...
{ Police attacked teenager interfering } உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் எனக் கேட்டு இளம் பெண் ஒருவரை போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் ...
fire accident private incense factory mettur வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை அடுத்த வள்ளிமேடு, மேட்டூரில் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து. இதனையடுத்து, இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகிறது என உரிமையாளர் தெரிவித்தார், மேலும் ...
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிகாவிற்கு சென்றார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஐஎப்சி 31 ரக விமானத்தில் சென்றார். மதியம் 2 மணியளவில் அவரது விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் ...
renowned Madhya Pradesh professor marriage wedding ceremony மத்திய பிரதேச பேராசிரியர் மற்றும் விதிஷா நகராட்சியின் தூதரான 46 வயதாகும் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, மின்னணு துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகரான இவர், திருமண விழா ஒன்றில் சமீபத்தில் ஆடிய நடனம், சமூக ...
(mullivaikkal remembrance day sinhala peoples upset) வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் தென்னிலங்கையில் உள்ள மக்கள் விசனத்துக்கு ஆளாகியுள்ளதோடு குழப்ப நிலையை அடைந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கை இராணுத்தினருக்கோ பாதுகாப்பு படையினருக்கோ சிங்கள மக்களுக்கோ பல தவறான எண்ணப்பாடுகளை விதைக்கின்ற செயலாகவே அமைந்திருக்கின்றது ...
(missing civil officer found dead body) காணாமல் போன சிவில் பாதுகாப்பு படை வீரர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருகோணமலை சேறுநுவர மங்கலவெவ பகுதியில் பதிவாகியுள்ளது. சேறுநுவர காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 59 வதுயடைய மாரசிங்க திலகரட்ண என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி ...
(Need close Beef container protest Chavakachcheri) யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சாவகச்சேரி நகரில் மாட்டிறைச்சி கொள்கலனை மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘பசுவதையை ஒழிப்போம்’ என்ற கோஷத்துடன் சிவசேனா அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரப்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் ...
(Action control spread virus infection southern province) தென்மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதர அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பணித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹவிற்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். ...
(red alert kalutara palindanuwara) களுத்துறை – பாலிந்த நுவர பிரதேச செயலக பிரிவில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இதனால் குறித்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நாட்டில் நிலவும் சீரற்ற காலைநிலை ...
(One killed lightning strikes) தம்போவ குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். தம்போவ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கீத் சதுரங்க என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. உயிரிழந்தவரின் சடலம் ...
(13 people killed Fearing southern province people) தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கபட்ட 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் 12 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை இயக்குநர் வைத்தியர் ஜீ ...
(flood avissawella thalduwa) தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழை காரணமாக அவிசாவளை தல்துவ நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் கேகாலை அவிசாவளை வீதி மற்றும் அவிசாவளை அட்டன் வீதியூடான வாகன போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலைநிலை காரணமாக பிரதேசத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ...
(Kandy – Gampola main road traffic impact) மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயம் நிலவி வருகின்றது. இந்த நிலையில், கண்டி – கம்பளை பிரதான வீதியில் கம்பளை எத்கால பகுதியில் ...
(possibility Kelani river overflowing tributaries water levels surging warns people risky areas) களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலைமை காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக களனி, ...
(Man body found Jaffna recovery) யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள மதுபான நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
(16 slfp members meet mahinda) கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை மறுதினம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது ...
(China claiming ownership Hambantota artificial island) அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் ...
(Arunesh Thangaraja stabbed death Mitcham ) இலங்கையிலிருந்து இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் ...
(Leads blood transfusions warns Mahinda) வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ...
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று மாலையளவில் 6 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தெற்கு அதிவேக வீதியில் 4 விபத்துக்களும், கட்டுநாயக்க அதிவேக வீதியில் 2 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தெற்கு அதிவேக வீதியில் ஜீப் ஒன்று பாதையை விட்டு பாதுகாப்பு கம்பத்தில் ...
(tamilnews natural disaster island wide dams flows) லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை பெய்து வருவதனால் தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. அதேவேளை, மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் ...
(tamilnews kandy peoples wants good leadership rishad badiyudeen) எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ...
(conducting position weekly questions Chief Minister CV Wigneswaran) வடமாகாணம் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் வாராந்தம் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு அவர் தனது நிலைப்பாடுகளை வௌிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், முள்ளிவாய்க்கால் கூட்டம் முடிந்ததும் கொழும்பில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்ட கேள்வியே இந்த வாரத்துக்கான கேள்வி. ...
north people activities very bad action gotabaya rajapaksha இனவாதத்தினை தூண்டுவதற்கு நல்லிணக்கத்தினை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஓகந்தர – தக்ஷிணாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் ...
sea motion effect warning fisher men meteorology department நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
highway drivers maintain speed sixty kilometer hour அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்களை சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஒளிரச்செய்து பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் ...