மதச்சிறுபான்மை இளைஞன் சட்டவிரோதமாகக் கைது! – சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
Share

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில், மதச் சிறுபான்மை இளைஞர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.illegal arrest minor youth – CPM demonstration
பின்னர் கட்சியின் மாநில செயலாளர் பி. மது உட்பட பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றபோது, போலீசார் அவர்களை குண்டாந்தடிகளால் தாக்கி, கைது செய்தனர்.
இதனை மதச்சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் கண்டித்து, காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மேலும், தங்கள் இனத்தைச்சேர்ந்த இளம்சிறுமி வன்புணர்வுக்கு முயற்சிக்கப்பட்ட வழக்கில் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்காக எட்டு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு உறுதி அளித்திட்டபோதிலும், கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சினிமா பாணியில் குழந்தைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய்!
- 29-ஆம் தேதி அப்போலோவில் நேரில் சென்று ஆய்வு! – ஆறுமுகசாமி ஆணையம்!
- சீரியல் நடிகைகளை விபச்சாரத்திற்கு அழைத்த கும்பல்! – நடிகை துணிச்சல் புகார்!
- டெல்லி 11 பேர் மரணம்! – முடிவுக்கு வந்த டெல்லி போலீஸ்..! (விவரம்)
- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்! : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை! – மோதல்!
- ஸ்ரீரெட்டி பாலியல் புகார்! – ஏ.ஆர்.முருகதாஸ்! ஸ்ரீகாந்த்! வரிசையில் ராகவா லாரன்ஸ்! – அடுத்தது யார்?
- புற்றுநோயை வென்ற இந்திய பிரபலங்கள்! – விவரம்!
- காவிரி ஆற்றில் உடல் அழுகிக்கிடந்த சென்னை டாக்டர்! – மர்மக் கொலையின் காரணம்?
- கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு காவல்துறையினர் நடுரோட்டில் தர்மஅடி! (காணொளி)
- கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்! – பயிற்சியாளர் கைது!
- பயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி! (அதிர்ச்சி காணொளி)
- திருடுவதற்கு முன் பிரேக் டான்ஸ்! – வைரலான திருடனின் வீடியோ!