திருமணத்தை காணச்சென்ற மூவரும் பலி!
Share

{ three friends marriage }
கிருஷ்ணகிரி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
சூளகிரி அடுத்த கொத்தகுருக்கி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், லோகேஷ், ரவி ஆகிய மூவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல ஒரே இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர்.
ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி சூளகுண்டா பகுதிக்கு அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
இதே போல, மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகுணாந்த் என்பவர் ராயக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்துள்ளார்.
இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் காலன் கொட்டாய் என்ற இடத்தில் வரும் பொழுது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
Tags: three friends marriage
< மேலதிக இந்திய செய்திகள் >>
*கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
*“என்னை அவர்களோடு ஒப்பிடாதீர்கள்” : பிறப்புறுப்பை அறுத்தெறிந்து தன்னை நிரூபித்த துறவி!
*பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
*டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
*கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!