கேரளாவில் உதயகுமார் என்பவர் லாக்-அப்பில் உயிரிழந்த வழக்கில் 2 போலீசாருக்கு மரண தண்டனையும், 3 போலீஸாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து சிபிஐ கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.2 policemen lockup death case – justice mother india tamilnews திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ...
கேரள மாநிலத்தில் காணாமல் போன ஜெஸ்னா, முன்டக்கயம் பகுதியில் கடைக்குள் போகும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.shop inside going girl missing 100 days search கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், கல்லூரி மாணவி ஜெஸ்னா. இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள ...
தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க அம்மாநில வியாபாரிகள் திடீர் தடை விதித்ததால், பாம்பனில் 50 டன் மீன்கள் தேங்கிருக்கின்றது. எனவே தமிழக அரசு கேரள அரசுடன் பேசி தீர்வு காணவேணும் என பாம்பன் மீனவர்கள் கோரிக்கை.tamilnadu fishermens fish not selling kerala தமிழகத்தில் இருந்து ...