வட்டி தராததால் மனைவியை தூக்கிச் சென்ற வட்டிக்காரன் : ரோட்டில் தீக்குளித்த கணவன்
Share

டிஜிட்டல் இந்தியாவில் அதிகம் வாழ்பவர்கள் ஏழ்மையானவர்கள்தான், இதில் கிராமப்புறங்களில் சாப்பாட்டிற்குக்கூட இல்லாமல் வாழ்கின்ற மக்கள்தான் அதிகம்.india tamilnews interested interest spouse left wife road
பரமக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காதல் திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் வாழ்க்கையை இருவரும் வருகின்ற வருமானத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் மாரியப்பன் திருமணத்திற்காக ஒரு வட்டிக்காரனிடம் வட்டிக்கு அதிக பணம் வாங்கியுள்ளார்.
மதம், மாதம் வட்டியை மட்டும் கொடுத்து வந்த நிலையில் வட்டிக்காரன் திடீரென அசலை கேட்க ஆரம்பித்தான், மாரியப்பன் கூலித் தொழில் செய்து வரும் வருமானம் வீட்டின் தேவைக்கே போதுமானதாக இல்லாத நிலையில் அசலை திருப்பி கொடுக்க முடியவில்லை.
கேட்டு, கேட்டு வெறுத்துப்போன அந்த வட்டிக்காரன், மாரியப்பன் வீட்டிற்க்கு வந்து வாசலில் என் அசல் பணத்தை இப்பவே கொடு என்று நின்றான்.
மாரியப்பன் மீண்டும் எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்களேன் என்று கேட்டார். அதற்கு வட்டிக்காரன் நேரம் தருகிறேன், அது வரைக்கும் உன் மனைவி என் மனைவியா என்னோடு இருக்கட்டும் என்று மாரியப்பன் மனைவியை வீடு புகுந்து தூக்கிச் செல்ல மாரியப்பன் முடிந்த வரை தடுக்க முயற்சித்தார்.
எதற்கும் மனம் இறங்காத அந்த வட்டிக்காரன் மாரியப்பன் மனைவியை தூக்கிச் செல்லும்போதே மாரியப்பன் வீட்டினுள் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ரோட்டிற்கு வந்து என் மனைவியை விட்டுவிடு என்று மண்ணெண்ணையை தன மேலே ஊதிக்கொண்டு கத்தினார்.
இந்நிலையில் மாரியப்பன் நெருப்பை பற்ற வைத்து மீண்டும் கத்தினார். எதிர்பாராமல் பற்ற வைத்த நெருப்பு மாரியப்பன் மீது பிடித்தது.
மேலும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரியப்பனை தண்ணீர் ஊற்றி மற்றும் கையில் கிடைத்த பொருட்களை வைத்து அணைக்க முயற்சித்தனர்.
மாறியப்பனின் மனைவியோ கத்தினாள், கதறினாள், வட்டிக்காரனை கன்னத்தில் அறைந்து அவன் முகத்தில் காரி துப்பி கணவனை மீட்க ஓடி வந்தாள்.
சிறிது நேரம் கழித்து மாரியப்பனை தீயில் இருந்து மீட்டனர். அதற்குள் மாரியப்பன் பாதி அளவிற்கு கருகிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மாரியப்பனை பொது அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதியப்பட்டு வட்டிக்காரனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- எமனோடு போராடுகிறார் – எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் – வைகோ (காணொளி)
- கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர் (காணொளி)
- கள்ள காதலுக்கு துணைபோன நண்பனுக்கு நேர்ந்த சோகம்
- காதலி வீட்டுமுன் காதலன் தலை : வெட்டி வீசிய ஒருதலைக் காதலன்
- ஆதார் ரகசியமானது என சவால்விட்ட டிராய் தலைவர் : ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியிட்ட ஹேக்கர்
- கருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு
- படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்
- 4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்